தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். வேர்க்கடலையில் இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை தினமும் உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்புContinue Reading

பாதாமில் அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதனை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது நல்லது. மேலும், பாதாம் பருப்பில் மெக்னீசியம், வைட்டமின்Continue Reading

இந்த மாதம் முழுவதும் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக இரவு வேளையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குளிர் காலங்களில் சளி, இருமல் பாதிப்பு ஏற்படுவதுContinue Reading

கொய்யாப்பழத்தில் இருக்கும் கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஏழைகளின் ஆப்பிள் கொய்யாப்பழம். விலை மலிவானது, அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியது. கொய்யா இலைகளை கஷாயம் வைத்துContinue Reading

பழங்களை பொதுவாக தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதிலும், ஆப்பிள், சப்போட்டா, திராட்சை, கொய்யா போன்ற பழங்களை தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் முழு சத்துக்களும்Continue Reading

நமது உடலில் இதயம் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, நாம் மகிழ்ச்சியாக, நலமுடன் வாழ வேண்டும். இல்லையென்றால், உயிர் இழப்பு ஏற்படும். இதற்கு முக்கிய காரணமாக, ஆரோக்கியமற்றContinue Reading

Cholesterol: நமது உடலில் இதயம் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, நாம் மகிழ்ச்சியாக, நலமுடன் வாழ வேண்டும். இல்லையென்றால், உயிர் இழப்பு ஏற்படும். இதற்கு முக்கிய காரணமாக,Continue Reading

இன்றைய நவீன கால கட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொண்டு வருகிறோம். நாம் என்னதான் உடல் எடையை விரைவாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், உடல் எடை அவ்வளவு சீக்கிரம்Continue Reading

தூக்கம் என்பது ஒரு வரமாகும். எல்லோருக்கும் அது எளிதில் கிடைத்து விடுவது கிடையாது. சிலர் படுத்தவுடன் தூங்கி விடுவார்கள். ஆனால், இன்னும் சிலருக்கு பகல் முழுவதும் என்னதான் கடினமாக உழைத்தாலும், இரவில் தூக்கம் என்பதேContinue Reading

நீரழிவு நோயாளிகள் தாங்கள் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லையென்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து பல்வேறு பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தும். அப்படியாக, இன்றைய காலத்தில் தோசை, இட்லிக்கு மாற்றாகContinue Reading