ருத்ராட்சம் மணிகளில் ஒன்றிலிருந்து இருபத்தொன்று முகங்கள் வரை உண்டு. ஒவ்வொன்றும் ஒருவிதமான பயன்கள் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த ருத்ராட்சம் மாலைகளை எப்போதும் ஒற்றை படையில் அணிதல் நல்லது. ருத்ராட்சம் துறவிகள் மட்டுமே அணிய வேண்டும்.Continue Reading

Rudraksha benefits: ருத்ராட்சம் மணிகள் சிவபெருமான் கண்களில் இருந்து உருவானதாக ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால், ஹிமாலய மலைப்பிரதேங்களில் வளரும் ஒருவித மரத்தின் கொட்டை தான், இந்த ருத்ராட்சம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.Continue Reading